ஆனந்த பாலித்த, தம்மிக்க சஞ்ஜீவ ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!
Loading… ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த இருவரும் நேற்றிரவு(திங்கட்கிழமை)) கொள்ளுப்பிட்டியில் வைத்து செய்யப்பட்டிருந்தனர். Loading… இந்தநிலையில் குறித்த இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹான் சமரநாயக்கவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் … Continue reading ஆனந்த பாலித்த, தம்மிக்க சஞ்ஜீவ ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed